Wednesday, May 19, 2010

மழை


நேற்று
இப்படித்தான் இருந்தது.
இன்றும்
இப்படியேதான் இருக்கிறது.
நாளையும்
இப்படித்தான் இருக்கும் போல.
எது எப்படி இருந்தாலும்
மழை எப்பொழுதும் போல்
குளிர்வித்து விடுகிறது
மண்ணையும் மனதையும்.

படம் : http://www.flickr.com/photos/craigmdennis/ / CC BY 2.0

3 comments:

  1. very cute thought. i liked t way it touches t heart. tnx 4 sharing.

    ReplyDelete
  2. // மழை எப்பொழுதும் போல்
    குளிர்வித்து விடுகிறது
    மண்ணையும் மனதையும்..//

    நல்லா இருக்குது, தொடர்ந்து எழுதுங்க !

    ReplyDelete